Friday 15 July 2016

கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்

கம்பன் கழகம்,

காரைக்குடி

69 ஆம் கூட்டம்

அன்புடையீர் 

வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள் 28-7-2016 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 

நிகழ் நிரல்

இறை வணக்கம்: செல்வி கீழப்பூங்குடி கவிதா மணிகண்டன்

வரவேற்புரை: முனைவர் மு.பழனியப்பன்

நிறுவனர் திருநாள் நாதோபாசனை

பன்னிரு திருமுறை, பஞ்சபுராணம், வேதமுழக்கம்

வேத முழக்கம்- ஜிஎஸ்வி பைரவ குருக்கள்

பஜனை பக்திப் பாமாலை திரு. எஸ். பி. முத்துக்குமரன் குழுவினர்

கம்பன் அடிப்பொடி சா.கணேசனாரின் குடும்பத்தாரைக் கௌரவித்தல்

அறிமுகம் திரு. கம்பன் அடிசூடி

திரு. ச. கண்ணன் , திருமதி உமையாள் கண்ணன்

திரு.ச. கம்பராமன், திருமதி அழகம்மை கம்பராமன்

திருமதி வாசுகி அண்ணாமலை, திரு. மெ. அண்ணாமலை

திருமதி கண்ணகி சாமிநாதன், திரு. சா.க. சாமிநாதன்

 சிறப்புரை

பேராசிரியர் திருமதி சரசுவதி இராமநாதன்

சுவைஞர்கள் கலந்துரையாடல்

நன்றியுரை, பேரா. மா. சிதம்பரம்

சிற்றுண்டி

கம்பன் அடிப்n;பாடி புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

அன்பும் பணிவுமுள்ள

கம்பன் கழகத்தார்

நன்றி

காளையார் மங்கலம் திரு. சொ. ராம. கண்ணப்பன் பி.ஈ.

தலைமைப் பொறியாளர், பணிநிறைவு, தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை

திருமதி மீனாட்சி ஆச்சி

தம்பதியருக்குப் பல்லாண்டு பல்லாண்டு


கம்பன் அடிப்பொடியின் மைத்தனர் மகன்

திரு.சா.லெ. ராம.ராம. மீ. சுப்பிரமணியன்

(புகைப்படக்கலைஞர் சுப்பு)

திருமதி சிவகாமி

தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு