Thursday 26 December 2013

கம்பனைத் திறனாய்வு செய்ய ஒரு அருமையான வாய்ப்பு- உலகக் கருத்தரங்க நினைவூட்டல்





 அன்புடையீர்
வணக்கம்
இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில்
அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றே


கருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014
நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின் சிறந்தபங்களிப்பைவேண்டுகிறோம்.


உடன்அனுப்பி வைக்க  அறிவிப்புமடல் உங்கள் பார்வைக்கு மீண்டும்
தங்கள் நண்பர்களிடத்திலும் சொல்லுங்கள்

தங்குவதற்கு செட்டி நாடு பாரம்பரியம் சார்ந்த வீடும்
மனம் நிறைய வரவேற்பும் வயிறுநிறையசெட்டிநாட்டு உணவும்
கொண்டு கம்பன் தமிழைக்கற்போம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEYneZFt4ESL_gUPlEZfk7AYiDH1yhj35MnTFnO5brWUlm5xt_7pqvFFgSRj0AogmqwBXnht_oSHULpg6hVETvDMnZKrRW2HdzndSql7jmbNIDinPDA9JUQtuZUX5K3DAlc2QiROIK62BD/s1600/k2.jpg



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd6Xkq3Y6JR7AoYVeYwrF6fYY3-mfDdUHlj-czcnZoNTjMfupLbWe8T1j2RrUegUFICsKeNrEMphDnk-e7SNjIlkKMVjwwVwZdhg7e_BUBG3ToX6RRblbAidgmZXahVt1iXIcr9ZSljCX5/s1600/k3.jpg
 
கொண்டு கம்பன் தமிழைக்கற்போம்.